உயிர்களை காப்போம்… ஒரு துளி இரத்தம் போதும்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள கடுமையான இரத்தத் தட்டுப்பாட்டையும் முன்னிட்டு, AIYRANI Foundation னால் இரத்த தான முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
📅 திகதி: 13.12.2025 – சனிக்கிழமை
⏰ நேரம்: காலை 9.00 மணி முதல்
📍 இடம்: அமெரிக்கன் மிசன் மண்டபம் , ஊரணி மட்டக்களப்பு.
❤️ யார் கலந்து கொள்ளலாம்?
• வயது: 18–60
• எடை: 50kg மேல்
• நல்ல உடல்நிலை
அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
