1000 வேல்களுடன் கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை சென்ற குழுவினர் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்!!

சித்தர்கள் குரல் அமைப்பினால் மட்டக்களப்பு வேலோடு மலை ஆலயத்தில் இருந்து 1000 வேல்களுடன்  கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை சென்ற குழுவினர் கதிர்...
- July 17, 2026

கதிர்காம கந்தனின் கொடியோற்றம் கண்ட சுப்பிரமணியம்!!

 நீண்ட வரலாற்றைக் கொண்ட கதிர்காம கந்தனின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் (செல்லப் பிராணி) கந்தனின் கொடியோற்றம் காண பொறுமையுடன் க...
- July 11, 2026

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்...
- July 02, 2026

பொசன் பூரனையை முன்னிட்டு மட்டக்களப்பில் அலங்கார வெளிச்சக் கூடுகள் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் பிறிக்கேட் கொமாண்டர் கேணல் ராஜபக்ஸ உடகே தலைமையில் கல்லடி கடற்கரையில் நேற்று மாலை பொ...
- July 01, 2026

லண்டன் ஸ்ரீ சுவாமிநாராயணன் கோயில்: மேலைநாட்டில் ஒளிரும் இந்துக் கட்டிடக்கலையின் மகத்துவம்!!

உலகமயமாக்கப்பட்ட சமூகத்தில் மதம், கலாசாரம், மொழி, மரபு போன்றவை எல்லைகளைத் தாண்டி புதிய வடிவங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்திய...
- July 01, 2026

பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேசிய செயற்திட்டம்!!

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நில...
- June 29, 2026
Powered by Blogger.