சுயேட்சை வேட்பாளர் லவகுமாருக்காக கல் குடாவில் அணிதிரண்ட இளைஞர்கள்!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை சுயேட்சை குழு - 2 முந்திரியம் பழம் சின்னத்தில் 6 இலக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  க...
- October 22, 2024

எம்மிடம் ஆட்சியதிகாரம் கையளிக்கப்படும் போது மக்களுக்கு வினைத்திறனான சேவையை ஆற்ற உறுதி பூண்டுள்ளோம் - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவிப்பு!

நாங்கள் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூலம் 5 ஆண்டு காலம் மிகத் திறமையாக மாநகர மக்களுக்காகப் பணிபுரிந்துள்ளதாக முன்னாள...
- October 21, 2024

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில்  சடலமாக மீட்பு!! மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேச...
- October 21, 2024

தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு சுயேட்சை குழுக்கள் இறக்கப் பட்டுள்ளன - கோவிந்தன் கருணாகரம்

சுயேட்சை குழுக்கள் இம்முறை  பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு  தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என...
- October 21, 2024

மட்டு.தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மண்டூர் அசோகாவின் "கனவுகள் சுமக்கும் காலம்" நூல் வெளியீடு!

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருமதி அசோகாம்பிகை யோகராஜா எழுதிய "கனவுகள் சுமக்கும் காலம்" நூல் வெளியீட்டு விழா ஞா...
- October 21, 2024

வீடொன்றில் பரவிய தீ - மூவர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோ...
- October 20, 2024

கல்லடி வேலூர் மக்கள் TMVP கட்சிக்கு ஆதரவு!!

மட்டக்களப்பு கல்லடி வேலூர் கிராமத்தில் உள்ள சமூக அமைப்புக்களிற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் உள்ளிட...
- October 20, 2024

புதூர் கிராமத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல் காரியாலயங்கலானது திறந்து வைக்கப்பட்டு  வரும் நிலையில் அதன்...
- October 20, 2024

தமிழ் தேசிய உணர்வோடு பயணிப்போருக்கு கட்சிகள் உரிய இடம் வழங்குவதில்லை - வேட்பாளர் எஸ் சிவதர்ஷன்

சிங்கள மக்கள் புதிதாக ஒரு மாற்றத்தை வேண்டி தீர்மானி த்து தெரிவு செய்த புதிய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்க. தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியா...
- October 20, 2024

சர்வதேச ஈழத் தமிழ் ஊடகவியலாளர் நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் சர்வதேச நினைவுநாள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினமும் ...
- October 19, 2024

கிரான்குளத்தில் இடம் பெற்ற மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!!

மட்டக்களப்பு - கிரான்குளத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமொன்று இன்று இடம் பெற்றது.  பெரண்டினா நுண் நிதி நிறுவனத்தின் ஆரையம்பதி கிளையின...
- October 19, 2024

சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையினை திறந்து வைக்கும் நிகழ்வு!!

மட்டக்களப்பு - கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலையினை திறந்...
- October 19, 2024
Powered by Blogger.