வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிவுறும் நேரத்துக்கு முன்னர் மதிலால் ஏறிக்குதித்து வீடு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் என்ன செய்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?