காத்தான்குடியில் காணமால் போன சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!!

காத்தான்குடியில் காணமால் போன சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று  காலையில் காணமல் போயிருந்த குறித்த  காத்தான்குடியை சேர்ந்த சிறுவன் காத்தான்குடி வாவி பகுதியில்  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்  காத்தான்குடியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Powered by Blogger.