உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று தற்போது மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில் இடம் பெற்று வருகின்றது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில இடம்பெறும் குறித்த ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் அதிகளவான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.