தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் மஹிந்த வசம்





தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் (அமல்) அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இவர் கடந்த காலங்களில் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் தொடர்பில் அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மஹிந்தவுடனும் தன்னுடனும் பேசவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 


Powered by Blogger.