ஈரோஸ் பிரபாவினால் நாட்டின் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்?? ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாவினால் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ள வேண்டி... Thaayman - December 08, 2025
நிவாரணப் பணிக்கு தமது டிசம்பர் மாத கொடுப்பனவை வழங்கிய மட்டு. மாநகர சபை உறுப்பினர்கள்!! மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முதலாக நிவாரணப் பணியினை மட்டக்களப்பு மாநக... Thaayman - December 08, 2025
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட "மலையக சிறார்களின் கல்வி வாழ்விற்கு ஒளியேற்றுவோம்" - மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிவாரணப்பணி!! எமது நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் மண் சரிவு என்பவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டு நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ... Thaayman - December 06, 2025
சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது செயற்பட்ட தொழிற்சங்கம் தற்போது இல்லை - ஈரோஸ் பிரபா ஆதங்கம்!! சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில் செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் தற்போது இல்லையென மட்டக்களப்பில் இன்று... Thaayman - December 06, 2025
மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நிவாரணப்பணி முன்னெடுப்பு!! மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக... Thaayman - December 06, 2025
மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி முன்னெடுப்பு!! மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி இன்று (03) திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வர்த்தக... Thaayman - December 03, 2025
அவசர இரத்தத் தேவை – இரத்த தான முகாம் அறிவிப்பு! உயிர்களை காப்போம்… ஒரு துளி இரத்தம் போதும்... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள கடுமையான இரத்தத் தட்டுப்பாட்டையும் முன... Thaayman - December 03, 2025
ஆசையாய் சேர்த்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய பிஞ்சு குழந்தை - மட்டக்களப்பில் மனதை உருக்கிய சம்பவம்!! ஆசையாய் சேர்த்த பணத்தை வெள்ள நிவாரணப் பணிக்காக வழங்கிய பிஞ்சு குழந்தையின் உயரிய செயற்பாடு மட்டக்க்களப்பு மக்களின் மனதை உருக்கிய சம்பவமாக பதி... Thaayman - December 03, 2025
மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!! மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பொது ... Thaayman - December 01, 2025
நாடு பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்டாலும், நல்லதொரு அரசாங்கம் இருப்பதனால் உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளது - ஈரோஸ் பிரபா தெரிவிப்பு! நாடு பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்டாலும், நல்லதொரு அரசாங்கம் இருப்பதனால் உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளது என மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடிய... Thaayman - December 01, 2025