அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட "மலையக சிறார்களின் கல்வி வாழ்விற்கு ஒளியேற்றுவோம்" - மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிவாரணப்பணி!!

எமது நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் மண் சரிவு என்பவற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டு நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ...
- December 06, 2025

சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது செயற்பட்ட தொழிற்சங்கம் தற்போது இல்லை - ஈரோஸ் பிரபா ஆதங்கம்!!

சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில்  செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் தற்போது இல்லையென மட்டக்களப்பில் இன்று...
- December 06, 2025

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நிவாரணப்பணி முன்னெடுப்பு!!

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக...
- December 06, 2025

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி முன்னெடுப்பு!!

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி இன்று (03) திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வர்த்தக...
- December 03, 2025

அவசர இரத்தத் தேவை – இரத்த தான முகாம் அறிவிப்பு!

உயிர்களை காப்போம்… ஒரு துளி இரத்தம் போதும்... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள கடுமையான இரத்தத் தட்டுப்பாட்டையும் முன...
- December 03, 2025

ஆசையாய் சேர்த்த பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய பிஞ்சு குழந்தை - மட்டக்களப்பில் மனதை உருக்கிய சம்பவம்!!

ஆசையாய் சேர்த்த பணத்தை வெள்ள நிவாரணப் பணிக்காக வழங்கிய பிஞ்சு குழந்தையின் உயரிய செயற்பாடு மட்டக்க்களப்பு மக்களின் மனதை உருக்கிய சம்பவமாக பதி...
- December 03, 2025

மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் பொது ...
- December 01, 2025

நாடு பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்டாலும், நல்லதொரு அரசாங்கம் இருப்பதனால் உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளது - ஈரோஸ் பிரபா தெரிவிப்பு!

நாடு பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்டாலும், நல்லதொரு அரசாங்கம் இருப்பதனால் உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளது என மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடிய...
- December 01, 2025

வரியிறுப்பாளர்களுக்கு டிசம்பர் 08 திகதி வரை கால அவகாசம் - மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தகவல்!!

வரியிறுப்பாளர்களுக்கு டிசம்பர் 08 திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். வரியிறுப...
- November 29, 2025

நாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக நாட்டில் பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீறற்ற காலநிலை கிழக்கு மாகாணத்திலும் ஏற்...
- November 26, 2025
Powered by Blogger.