பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழரின் முதலமைச்சர் பதவி கேள்விக்குறியாகிவிடும் - இரா.துரைரெட்ணம் ஆதங்கம்!!

பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழரின் முதலமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் என  EPRLF கட்சியின் உப தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உற...
- September 16, 2025

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு!!

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்ற...
- September 15, 2025

விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன்  காலமானார்.  மட்டக்களப்பு போதானா வைத்தி...
- September 14, 2025

காத்தான்குடி காரிகை கலை இலக்கிய மன்றத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2025

கடந்த 2024 ஆம் ஆண்டு "புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம் " எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய...
- September 06, 2025

"உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" மட்டக்களப்பில் இரத்ததான முகாம்!!

"உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
- September 06, 2025

க்ளீன் ஆனது மண்முனை வடக்கு பிரதேச செயலகம்!!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  செயிரி வார (ஒழுங்கே ஒளி) நிகழ்வுகளானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலை...
- September 04, 2025

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்ப...
- September 03, 2025
Powered by Blogger.