"புலதிசி" மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதம் மீண்டும் சேவையில்!!

புலதிசி கடுகதி ரயில் 2026/01/09 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கி...
- January 06, 2026

பதுளை - மடுல்சீமை பகுதி மக்களுக்கு மட்டக்களப்பில் இருந்து பல இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!!

கோவில் போரதீவை சேர்ந்த அமரத்துவம் அடைந்த மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி நினைவாக அவர்களின் குடும்ப உறவுகள் பதுளை மாவட்டம் லுணுகலை பிர...
- January 05, 2026

காத்தான்குடி மக்களை அச்சுறுத்தி வந்த 18 அடி நீளமான இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்பு!!

காத்தான்குடியில் மனிதர்களையும், விலங்குகளையும் விழங்கி நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டிய இராட்சதமுதலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. மட்ட...
- December 27, 2025

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

கடந்த 1985 ஆண்டு டிசம்பம் மாதம் இலங்கையில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 39 வது ஆண்டு...
- December 27, 2025

அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது - பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்!!

அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீந...
- December 27, 2025

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியும், நினைவஞ்சலி நிகழ்வும்!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் 20வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மட்டக...
- December 25, 2025

இலங்கை பட்டதாரிகள் சங்கத்தினால் கல்வி அமைச்சிற்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பா!!

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணிபுரிந்து வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நிமணம் மறுக்கப்பட்டு பாடசாலைகளி...
- December 23, 2025
Powered by Blogger.