மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் நேற்று (06) திகதி புகுந்த முதலையை அப்பகுதி கிராம மக்கள் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.