“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற் திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களது தலைமையில் தற்போது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.