சாரதியின் கவலையீனத்தால் ஏற்பட்ட பாரிய விபத்து!!

மட்டக்களப்பில் இன்று அதிகாலை பாரிய விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

சாரதியின் தூக்க கலக்கத்தாலேயே குறித்த பாரிய விபத்து சம்பவித்துள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






Powered by Blogger.