சற்றுமுன் ஓட்டமாவடி - நாவலடியில் பாரிய விபத்து ஒருவர் உயிரிழப்பு!!

நாவலடி பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி ஒன்றும் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துவிட்டதாக தெரியவருகிறது.

விபத்துக்குறிய காரணங்கள் இதுவரை தெரிரவில்லை வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.



Powered by Blogger.