பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்!!

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின்  உத்தரவின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.



Powered by Blogger.