மட்டு.போதனா வைத்தியசாலையின் நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமனம்!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மற்றொரு நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் (ஜேபி) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 01-06-2025ம் திகதியிலிருந்து நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த இவர், நேற்றைய தினம் (04-06-2025) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி முன்னிலையில் போதனா வைத்தியசாலைக்கான மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.



Powered by Blogger.